அவனின் கண்கள்
சாதாரணம் போலத் தோன்றினாலும்,
அதில் ஒளிந்தது என் உலகம்.
ஒரு பார்வை போதுமே,
என் உயிர் வழியே நடந்து போக அவன்.
அவனின் பார்வை என்னைத் தீண்டும் போது,
நான் என்னவாகிறேன் தெரியாமலே நனைந்துவிடுகிறேன்.
அவனின் கண்கள்,
காதல் சொல்லாது… ஆனால் காதலை உணர்த்தும்.
வாக்குகள் இல்லாமலே,
வார்த்தைகளை விட அதிகம் பேசும்.
அவனின் விழிகளில் நான் என்னைக் காண்கிறேன்,
அவன் கனவுகளிலும் நான் வாழ்கிறேன்.
அவன் பார்வையில் ஒரு புன்னகை,
என் நாளையே மழையாக மாற்ற capable.
கண்கள் மட்டும் தான் அவனுக்கு,
ஆனால் எனக்கு அது கவிதை.
அவனின் பார்வையில் என் கவிதை எழுதப்படுகிறது,
ஒவ்வொரு முறையும்,
அவன் என்னை பார்க்கும்போது.[/color]